குன்னூரில் பல்வேறு பகுதிகளில் குப்பை தொட்டிகள் நிறுவிய "கிளீன் குன்னூர்" அமைப்பினர்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் "கிளீன் குன்னூர்" என்னும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவ்வமைப்பின் சார்பில் குன்னூர் ரேலியா அணை சுற்றியுள்ள பத்துமை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, தற்போது இந்த அமைப்பினர் சார்பில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க் முதலான சுற்றுலா பகுதிகளில் "நமது குன்னூர் என்போம், குப்பை இல்லா சோலை காண்போம்" என்ற வாசகங்கள் எழுதிய குப்பைகள் போடும் பைகள் இன்று நிறுவப்பட்டன.



இந்நிகழ்வின் போது, கிளீன் குன்னூர் அமைப்பின் நிறுவனர் சமந்தா, வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பினர் பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...